283 | கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவனொருவன் குழல் ஊதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே (10) |
|