முகப்பு
தொடக்கம்
2877
நாவினுள் நின்று மலரும்
ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
கண்ணன் என் கண்ணின் உளானே (8)