முகப்பு
தொடக்கம்
289
நாடும் ஊரும் அறியவே போய்
நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம்
சோதித்து உழிதர்கின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்
கேசவனோடு இவளைப்
பாடிகாவல் இடுமின் என்று என்று
பார் தடுமாறினதே (5)