2953முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்
      உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
      செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்
மேல் எழு பிறப்பும்
      விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே             (7)