முகப்பு
தொடக்கம்
296
நல்லது ஓர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய்
மதுரைப் புறம் புக்காள் கொல்லோ? (1)