301வேடர் மறக்குலம் போலே
      வேண்டிற்றுச் செய்து என்மகளைக்
கூடிய கூட்டமே யாகக்
      கொண்டு குடி வாழுங் கொல்லோ?
நாடும் நகரும் அறிய
      நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இறப் பாய்ந்த பெருமான்
      தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?            (6)