3058தீர்ந்த அடியவர் தம்மைத்
      திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை
      அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண்
      வளங் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்து
      அருவினை நீறு செய்யுமே             (11)