3151கோமள வான் கன்றைப் புல்கி
      கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
      அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
      அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
      மால் செய்து செய்கின்ற கூத்தே             (5)