முகப்பு
தொடக்கம்
3155
விரும்பிப் பகவரைக் காணில்
வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில்
கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல ஆ நிரை காணில்
பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9)