முகப்பு
தொடக்கம்
3157
வல்வினை தீர்க்கும் கண்ணனை
வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல்
ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும்
தொழுது எழ வீற்றிருப்பாரே (11)