3218போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப்
      புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
      உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
      திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
      அறிந்து அறிந்து ஓடுமினே             (6)