முகப்பு
தொடக்கம்
3222
உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)