முகப்பு
தொடக்கம்
3223
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்
வண் குருகூர்நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள்
இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
மற்றது கையதுவே (11)