முகப்பு
தொடக்கம்
3269
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
வந்து எங்கும் நின்றிடுமே (2)