முகப்பு
தொடக்கம்
3270
நின்றிடும் திசைக்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
நெஞ்சுள்ளும் நீங்காவே (3)