முகப்பு
தொடக்கம்
3278
அறிவு அரிய பிரானை
ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
திருக்குறுங்குடி அதன்மேல்
அறியக் கற்று வல்லார்
வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே (11)