முகப்பு
தொடக்கம்
3299
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி
தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே (10)