முகப்பு
தொடக்கம்
3300
தெய்வ நாயகன் நாரணன்
திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில்
சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண்
சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார்
வானோர்க்கு ஆரா அமுதே (11)