3352பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும்
      பேதியாதது ஓர்
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின்
      என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே?             (8)