முகப்பு
தொடக்கம்
3355
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இசை யொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே (11)