முகப்பு
தொடக்கம்
3368
கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும்
கெண்டை ஒண் கண்
வாசப் பூங் குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான் தன் செய்கை
நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு
எவ் உலகம் நிகரே? (2)