3382 | குழையும் வாள் முகத்து ஏழையைத் தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர் மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும் மையாந்து இவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே (5) |
|