3437புணரா நின்ற மரம் ஏழ் அன்று
      எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்
      நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு
      சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்
      சேர்வது அடியேன் எந்நாளே?             (5)