3458 | இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்வண்ணா கடியைகாண் என்னும் வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4) |
|