3460 | மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்; பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே (6) |
|