| 3467 | நானக் கருங் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே (2) |
|