3475நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
      நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
சிகர மணி நெடு மாடம் நீடு
      தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
      நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என்
      நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே?             (10)