3565 | நங்கள் வரிவளை ஆயங்காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன் சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன் வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கடவாணனை வேண்டிச் சென்றே (1) |
|