3567 | காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்மின் ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணித் தான் என் நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே? (3) |
|