3590 | பிறிது இல்லை எனக்கு பெரிய மூவுலகும் நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடிஇணை அல்லது ஓர் அரணே (4) |
|