3594 | திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங் கரையானை புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே (8) |
|