முகப்பு
தொடக்கம்
3607
பிறந்த மாயா பாரதம்
பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண்
பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே? (10)