3622அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள்
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல
மருள் தான் ஈதோ? மாய மயக்கு மயக்கே?             (3)