முகப்பு
தொடக்கம்
3630
சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை
அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே (11)