375 | அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச் சங்கம் விட்டு அவர் கையை மறித்துப் பையவே தலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி மாயனை மதுசூதனை மார்பில் தங்க விட்டுவைத்து ஆவது ஓர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே (6) |
|