| 3798 | வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே (3) |
|