3817பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வளநாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே             (11)