முகப்பு
தொடக்கம்
முள்ளிச் செழு மலரோ தாரான்-முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே வள்ளல்
திருவாளன் சீர்க் கலியன் கார்க் கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்