முகப்பு
தொடக்கம்
பொன்-உலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்
நல் நுதலீர் நம்பி நறையூரர் மன் உலகில்
என் நிலைமை கண்டும் இரங்காரேயாமாகில்
மன்னும் மடல் ஊர்வன் வந்து