முகப்பு
தொடக்கம்
நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது இன்றி நண்ணினர்பால்
சயம் தரு கீர்த்தி இராமாநுச முனி தாள்-இணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை-அந்தாதி ஓத இசை நெஞ்சமே