முகப்பு
தொடக்கம்
சீர் ஆரும் மாடத் திருக்கோவலூர் - அதனுள்
கார் ஆர் கரு முகிலைக் காணப் புக்கு ஓராத்
திருக்கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து