முகப்பு
தொடக்கம்
கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்து உதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போர் ஏறு வையத்து
அடியவர்கள் வாழ அருந் தமிழ் அந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து