முகப்பு
தொடக்கம்
காசினியோர்-தாம் வாழ கலியுகத்தே வந்து உதித்து
ஆசிரியப்பா-அதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ் வகுளத் தாரானை-
மாசு அடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே