முகப்பு
தொடக்கம்
இனி என் குறை நமக்கு - எம்பெருமானார் திருநாமத்தால்
முனி தந்த நூற்றெட்டுச் சாவித்திரி என்னும் நுண்பொருளை
கனிதந்த செஞ்சொல் கலித்துறை-அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்தமுது ஆகிய புண்ணியனே?