400 | பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடிமேல் வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன் விட்டுசித்தன் விருப்பு உற்றுத் தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை தங்கிய நா உடையார்க்குக் கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்கு ஆமே (11) |
|