415 | ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே (5) |
|