417 | குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு-அணையின் சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7) |
|