420செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும்
      நாந்தம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்
      விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப்
      பெரும் பேராளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற
      திருவரங்கமே             (10)