421 | கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்பதியின் மேல் மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே (11) |
|