436 | தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன் நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக் கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே (5) |
|